tag:blogger.com,1999:blog-2383732783190307682.post9117809395022017923..comments2023-07-20T03:54:13.889-04:00Comments on A contrarian world: "நீர் ஒரு பிராமணனா?" - ஜெயகாந்தனும் வர்ணாசிரமும்.Athenaeumhttp://www.blogger.com/profile/06662860639414150880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2383732783190307682.post-88924475063043666452018-08-22T18:37:51.588-04:002018-08-22T18:37:51.588-04:00//இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகள...//இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது ஆனால் இந்த வர்ணாசிரமத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆதரவு தேடுகிறார்கள்?//<br />Very well said.exerjihttps://www.blogger.com/profile/03656287854999046772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-89717913309281516412018-05-03T09:49:45.209-04:002018-05-03T09:49:45.209-04:00அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது Murugan soundarhttps://www.blogger.com/profile/03682309251768442104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-151547952649443752018-03-14T07:27:29.763-04:002018-03-14T07:27:29.763-04:00இந்திய சட்டம் ஜாதி, மத சாய்வுகளை பொது இடத்தில், ப...இந்திய சட்டம் ஜாதி, மத சாய்வுகளை பொது இடத்தில், பொது வெளியில் அதாவது படிப்பு, வேலையிடம், வாழும் இடம் ஆகியவற்றில் கண்டிக்கிறது, தடுக்கிறது, தண்டிக்கிற்து ; ஆனால் சொந்த வாழ்வில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய சட்டங்களையே சரியாக அமுலாக்கவில்லை - அதற்கு அரசியல்வாதிகளும் , அரசியல் கலாசாரமும் , சோர்வடைந்த நாட்டு நிர்வாகமும் காரணம் . இதில் `முற்ப்போக்கு` அரசியல்வாதிகளும் அடங்குவர் ; முற்ப்போக்கு என்ற போர்வையில் ஜாதீய பேதங்களைத்தான் தூண்டிவிடுகின்றனர்.<br /><br />பொதுவாழ்க்கை `ஜாதி குருடாக`அமைந்தால் , ஓரிரு தலைமுறைகளில் தனிமனித ஜாதி உணர்வுகள் மங்கிவிடும் என நம்பலாம்; ஆனால் இந்திய அரசியலும் , அரசியல்வாதிகளும் ஜாதிபேதங்களை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்துகின்றன , அதனால் ஜாதீய உணர்வுகளும் கூட்டங்களும் வளர்ந்துகொண்டு இருக்கின்றன.<br /><br />பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் சமூக பேதஙகளை வேறு வழியில் தாக்கின. இதில் குறிப்பிடத்தக்கது பிரான்ஸ். பிரான்ஸ் சட்டம் படி , எல்லா பிரென்ச் குடிமகள்களும் , வெறும் குடிமகள்கள் தான் , மற்றபடி பிரெஞ்ச் அரசாங்கம் சட்டப்படி குடிமகஙளின் மதம், இனம் , மொழி ஆகியவற்றைப் கண்டுகொள்ள முடியாது. அதனால் பிரெஞ்ச் மக்கள் கணக்கெடுப்பில் மதம், இனம், ஜாதி பற்றி கேள்விகள் இல்லை. பிரெஞ்ச் அரசுக்கு எவ்வளவு சதவிகிதம் இந்துக்கள் , முஸ்லிம்கள், ஆப்பிரிக்க இனத்தவர் , என்ற தகவல்கள் தெரியாது, தெரியவும் கூடாது . மத, இன, மொழி, பால் அடிப்படையில் யாருக்கும் ஒரு சலுகை இல்லை. பிரித்தன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் , ஜெர்மனி நாடுகளில் கூட யாருக்கும் ஒரு சலுகையும் இல்ல; ஏனெனில் அவை அந்நாட்டு சட்டத்திற்க்கு புறம்பானவை.<br /><br />இந்திய அரசியல் வாதிகள் ஜாதி புண்ணை மூடி , சுவஸ்தம் செய்வதை தவிர்த்து, புண்ணை கிளறிக்கிளறி காயங்களை அதிகமாக்குகின்றனர்.<br /><br />வ.கொ.வி.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-61609903290148103502018-03-14T04:55:19.749-04:002018-03-14T04:55:19.749-04:00இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில...இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது // ஸார் இது குறித்து எழுதுவீர்களா?shivahttps://www.blogger.com/profile/17902741554223109509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-60151729878537745222018-03-14T02:30:49.853-04:002018-03-14T02:30:49.853-04:00Every word is truth. No exaggeration, no illogic. ...Every word is truth. No exaggeration, no illogic. Worth reading repeatedly in the current context of criticisms of EVR.டி பாலசுந்தரம்https://www.blogger.com/profile/15495424750125380069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-61365372839925314642018-03-13T22:31:39.769-04:002018-03-13T22:31:39.769-04:00நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக வாசித்த கட்டுர...நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக வாசித்த கட்டுரையிது. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com