tag:blogger.com,1999:blog-2383732783190307682.post5658730195566807373..comments2023-07-20T03:54:13.889-04:00Comments on A contrarian world: சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் அவமதித்த மதிமாறன். குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?Athenaeumhttp://www.blogger.com/profile/06662860639414150880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2383732783190307682.post-53372515180936440512018-02-15T06:57:19.816-05:002018-02-15T06:57:19.816-05:00He is someone with inflated head and ideas to go w...He is someone with inflated head and ideas to go with that. I wonder even if he reads your post he can realise his fault and acknowledge it. The comments in his blog shows his level of "tolerance" to allow to be posted , someone who spews venom on India,Indians and Hindus. For long I have wondered if he himself is posting those comments with someone else's name.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-71273746760518730432018-02-14T07:55:36.415-05:002018-02-14T07:55:36.415-05:00you have given a fitting reply why we should uphol...you have given a fitting reply why we should uphold our REPUBLIC . unless we in tamilnadu state , make an effort to create the district level museums and take children , we may miss outMV SEETARAMANhttps://www.blogger.com/profile/05847070623823507975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-71085427214320316492018-01-31T01:25:23.460-05:002018-01-31T01:25:23.460-05:00மிக விரிவான வரலாற்று உண்மைகள் நிறைந்த விளக்கப் பத...மிக விரிவான வரலாற்று உண்மைகள் நிறைந்த விளக்கப் பதிவிற்கு நன்றி. இரண்டு கருத்துகள் மிகவும் கவர்ந்தன. ஒன்று, இந்தியர்களின் வியர்வையிலும் இரத்தத்திலும் தோய்ந்து கிடைத்த சுதந்திரத்தை இந்த மூடன் எள்ளி நகையாடியது தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்படும் உண்மையாகி விடும். இரண்டு, பள்ளிகளில் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களிலாவது அதன் முக்கியத்துவத்தை இன்றைய இளைய சமுதாயம் விரிவாக அறியச் செய்யவேண்டும். ஆம் அவரசமாக... இல்லையேல், நுனிப்புல் மேய்ந்து தான் தோன்றித்தனமான பரப்பப்படும் கீழ்மை வரலாற்றுக்குக் கைதட்டும் கும்பலில்தான் சேர்வார்கள்.chandernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-37987502430685160302018-01-30T06:57:32.532-05:002018-01-30T06:57:32.532-05:00தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்...தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்படும் உண்மையாகி விடும். <br />You please write more suitable replies , articles based on facts to answer these liers at least for the sake of our youngsters . Otherwise your fear of these elements will come true. <br />Thank you.soundhttps://www.blogger.com/profile/12283739350034602617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-53213824738493158982018-01-29T23:23:11.782-05:002018-01-29T23:23:11.782-05:00மதிப்பிற்குரிய கன்னையன் அவர்களுக்கு,
உங்கள் தளத்தி...மதிப்பிற்குரிய கன்னையன் அவர்களுக்கு,<br />உங்கள் தளத்தில் படித்த மிகச் சிறந்த கட்டுரை!.நமது இந்த குடியரசு தினத்திற்கு பெருமை சேர்த்துவிட்ட்டீர்கள்!.பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,நீங்கள் போன்றவர்கள் இருப்பதால்தான் மஹாத்மாவைப்பற்றியோ பண்டித நேரு,அம்பேத்கார் போன்ற அப்பழுக்கற்ற தேசத்தலைவர்களைப் பற்றியோ மிகத்தெளிவாக அறிந்து பெருமிதம்கொள்ளமுடிகிறது!.<br />இல்லையென்றால் இந்த கழிசடைகள் தங்களின் மாய்மால- வக்கிர பேச்சுக்களால் இந்த தேசத்தை நாசம் செய்துவிடுவார்கள் (ஏற்கனவே இந்த போலி கும்பலின் பேச்சில் மயங்கி தமிழ்நாட்டில் ஒருதலைமுறையே சீரழிந்து விட்டது)A.SESHAGIRIhttps://www.blogger.com/profile/05675897171555052460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-60347930717073596142018-01-29T01:42:24.176-05:002018-01-29T01:42:24.176-05:00He is a bundle of garbage fit for feeding for pigs...He is a bundle of garbage fit for feeding for pigs. You should not worry about him.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-51145146269575230562018-01-28T21:47:40.034-05:002018-01-28T21:47:40.034-05:00இந்த கடைந்தெடுத்த தத்திப்புண்ணாக்குகளுக்கெல்லாம் ப...இந்த கடைந்தெடுத்த தத்திப்புண்ணாக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லும் முகமாக ஒரு பதிவை எழுதியதை கண்டிக்க நினைத்தாலும் அதற்கான காரணமும் கட்டுரையின் உள்ளடக்கமும் பாராட்டச்சொல்கிறது. எனவே பாராட்டிவிடுகிறேன் :)பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-81741158703794483002018-01-28T21:07:51.316-05:002018-01-28T21:07:51.316-05:00அருங்காட்சியகம்.... மிக முக்கியமான சவால்.... இதை எ...அருங்காட்சியகம்.... மிக முக்கியமான சவால்.... இதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். Vasuhttps://www.blogger.com/profile/12977879610291386160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2383732783190307682.post-80852809775072389772018-01-28T12:09:31.643-05:002018-01-28T12:09:31.643-05:00திராவிட இயக்கமும், திராவிட இயக்கத்தலைவர்களான ஈ.வெ....திராவிட இயக்கமும், திராவிட இயக்கத்தலைவர்களான ஈ.வெ.ரா , அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களும் உலகு காணாத வகையில் நாட்டு அடிமை சாசனத்தை பிரசாரம் செய்து வந்தனர் . ஈ.வெ.ரா. தமிழர்கள் எதிர்காலம் மீது இம்மியும் நம்பிக்கை வைக்காதவர், தமிழர்கள் திறமை மற்றும் ஆற்றல் மீது காறித்துப்பியவர். இந்த ஈ.வெ.ரா. அடிமைத்தனைத்தை ஏற்றுக்கொண்டால், உடனே `சுய மரியாதை` வந்து விடுமாம் !! Glorification of a political pervert like EVR will only damage Tamil self-respect and confidence for a long timeவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.com